நெய்வேலி என்.எல்.சி தலைமை அலுவலகம் எதிரே உள்ள பெட்ரோல் பங்கில் மர்ம நபர் அங்கு உள்ள ஊழியரின் செல்போனை திருடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாபநாசம் அருகே உச்சிமாகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கிருக்கும் அம்மன் கழுத்திலிருந்த தங்க நகையை மர்ம நபர் ஒருவர் திருடி சென்று இருக்கிறார். சிசிடிவி உதவியின் மூலம் அந்த மர்மநபரை தேடி வருகிறார்கள்