ரமலான் நோன்பு மனிதனுக்கு ஒழுக்க பயிற்சிகளை கற்றுக்கொடுக்கிறது; மனிதன் தாகமாகவும், பசியுடன் இருக்கிறான் என்பதை இறைவன் மட்டுமே அறிந்து கொள்ள முடியும், அருகில் இருக்கும் மக்களுக்கு தெரியாது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.