கடந்த காலங்களில் ஹிஜாப் விவகாரம் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கேரளாவில் சி.பி.எம். பிரமுகர் ஒருவர், ஹிஜாப் பற்றிப் பேசியிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமது அரசு கொண்டுவந்த மாற்றத்தால் இந்த ஆண்டு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் ஆண் துணையின்றி ஹஜ் புனித பயணத்தை மேற்கொண்டதாகவும், இது மிகப்பெரிய மாற்றம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.