சோமாலிய கொள்ளையர்களிடம் சிக்கிய பாக். மீனவர்கள்..மீட்ட இந்திய கடற்படையினர்! அரபிக் கடலில் திக் திக்!
எஃப்வி மீன்பிடி கப்பலானது சோமாலிய கொள்ளையர்களின் கைவசம் இருப்பதைத் தெரிந்துக்கொண்ட இந்தியக்கடற்படையினர், உடனடியாக இந்தத் தகவலை இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஏவுகணை போர்க்கப்பல் INS திரிசூல் கப்பலுக் ...