'கன்னட இலக்கியத்திற்கு முக்கியத்துவம்' - பள்ளி பாடபுத்தகங்களில் மாற்றத்தைக் கொண்டுவரும் கர்நாடக அரசு
கன்னட இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில், மாநிலத்தின் கலாச்சாரத் தலைவர்கள் மற்றும் ஞானபீட விருது பெற்றவர்களின் படைப்புகளை மையமாகக் கொண்டு, மாற்றத்தை கொண்டு வருகிறது