இந்தியாவில், நடப்பு ஆண்டிற்கான பருவமழையானது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் அதிகமாக பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்மையில் பெய்த கனமழை குறித்து வானிலை ஆய்வு மையம் சரியான தகவல் கொடுக்கவில்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள் உலக தரத்திற்கு ஒப்பானது என்று ...