மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முன்னாள் சென்ற ஆட்டோவிற்கு வழி விடாததால் ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட சக ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவை தீ வைத்து எரித்த லாரி ஓட்டுநர் கைது. போலீசார் விசாரணை.
சென்னையில் நேப்பியர் பாலத்தில் இருந்து கூவத்தில் குதித்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். மேலும் ரொக்கப் பரிசுடன் சான்றிதழ் வ ...