மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதையடுத்து சிறந்த காளை மற்றும் காளையருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று நடைப ...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் உள்ளூர் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு டோக்கன் வழங்கவில்லை என 100க்கும் மேற்பட்ட உள்ளூர் இளைஞர்கள் அமைச்சர் மூர்த்தி காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட் ...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒன்றினைந்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உத்திரவிட கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.