Search Results

மத்திய இணை அமைச்சர் ஷோபா
webteam
2 min read
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரு தரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக மத்திய இணை அமைச்சர் மீது மதுரை சைபர் க்ரைம் காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அலிஷா அப்துல்லா - கலாநிதி வீராசாமி!
யுவபுருஷ்
3 min read
“தேர்தல் வரும் நேரத்தில் என் மீது அவதூறு பரப்ப பாஜகவினர் இதுபோன்று செயல்பட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நானோ அல்லது எனது தரப்பிலிருந்தோ காவல் நிலையத்தில் யாரும் புகார் அளிக்கவில்லை” - கலாநி ...
madras high court
webteam
1 min read
பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது ...
ராகுல் காந்தி
Justindurai S
2 min read
அவதூறு வழக்கு தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் அவர் எப்போதோ செய்திருப்பார் என ராகுல் காந்தி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Annamalai
webteam
1 min read
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்து அவதூறு வழக்கில் ஜூலை 14 ஆம் தேதி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
G Square
PT WEB
2 min read
தனியார் வார இதழின்மீது, முதல்வரின் மருமகன் சபரீசன் தரப்பு அவதூறு வழக்கு தொடரவிருப்பதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன.
Read More
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com