விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி புறவழிச்சாலையில் திடீரென டீசல் இல்லாமல் சாலையில் பழுதாகி நின்ற அரசு பேருந்து மீது பின்னால் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இரவில் அரசு பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்ததால் பயணிகள் இரவில் தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் உடைந்த படிக்கட்டை மது பிரியர் ஒருவர் தனது துண்டால் சரி செய்ய முயன்ற ச ...