திருப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அரசுப் பள்ளி வளாகத்தில் புகுந்ததில் பள்ளி மாணவன் காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொழிந்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை முடங்கிய நிலையில், சிறு சிறு அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.