கள்ளக்குறிச்சி அருகே ரூ.6 கோடி மதிப்பில் துவங்கப்பட்ட கூடுதல் பள்ளி கட்டிடம், மாவட்ட அலுவலகமாக செயல்படுவதால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.