பெண் வழக்கறிஞர்களை சக ஆண் வழக்கறிஞர்கள் அணுகும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கடிதம் எழுதியுள்ளார்.
செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து மூன்றாம் நீதிபதி நியமிக்கப்பட்டார். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது செந்தில்பாலாஜ ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.