“அப்பாவின் தலையில் தலையணையை வச்சு அம்மா அமுக்கினாங்க”.. கண் முன் நடந்த கொலை.. சாட்சியான 9 வயது மகன்!
35 வயது சுக்ஜீத் சிங் என்பவரின் மனைவி ராமன்தீப் கவுர் மான் என்பவர் தன் 9 வயது மகனின் கண்முன்னே தனது ரகசிய காதலனின் உதவியுடன் கொலை செய்த சம்பவம். அதற்கு சாட்சியாக மாறிய 9 வயது மகன்.