நாமக்கல் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பீகாரில் அரசுப் பள்ளி ஒன்றில், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் கல்வித்துறை அதிகாரிகளின் வாகனத்தை மாணவிகளே அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.