கோவில்பட்டியில் மகளிர் சுயஉதவிக் குழு பெண்களை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.