இந்தியாவில் நாளுக்குநாள் விமானச் சேவைகள் வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் வேளையில், கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் திவாலானதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.