உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் 16 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முதல் இரவின்போது மணமகன் பாலுணர்வு மாத்திரைகளை உட்கொண்டு, மனைவியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதில் இறந்துபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போச்சம்பள்ளி அருகே பிறந்து 46 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.