சென்னை வெள்ளத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கான் இருவரும் மாட்டிக்கொண்டதாக தகவல் கிடைத்த நிலையில், மீட்பு படை விரைந்து சென்று அவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுவந்துள்ளது.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் இந்தியாவிற்கு பதிலாக பாரத் எனும் பெயரை பயன்படுத்த வேண்டும் என்ற கருத்திற்கு திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.