புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும்போது மதில் சுவர் இடிந்து விழுந்த
விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 3 பேர் மீது
வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.