கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலை கைவிட மறுத்த மகளை, பெற்றோரே அடித்துக்கொலை செய்துவிட்டு ஏரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூரில் மாற்று சமூக இளைஞரை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணை அவருடைய உறவினர்கள் கடத்திச் சென்ற நிலையில், இன்று கர்நாடகாவில் தனிப்படை போலீசார் இளம் பெண்ணை மீட்டு கொண்டு வந்துள்ளனர்.