உலகக்கோப்பையை இந்திய அணி தவறவிட்ட பிறகு, அதுகுறித்த செய்திகள்தான் உலகம் முழுவதும் பேசுபொருளாகி வருகின்றன. இந்த நிலையில் உலகக்கோப்பை நேரலையை டிவியில் பார்த்த இருவர், வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்டிருப் ...
“மகன் வீட்டுக்கு வருவான் என சமைத்துக் கொடுக்க வேண்டிய சமையல் பொருட்களை எல்லாம் ஆசை ஆசையாக வாங்கி வைத்திருந்தேன். அவை அனைத்தும் பயன்படுத்த முடியாமல் அப்படியே இருக்கிறது” என சாந்தனின் தாய் உருக்கமாக பே ...
வேலூரில் யுகேஜி படிக்கும் 5 வயது சிறுவனை ஆசிரியர் தாக்கியதாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், சம்பவம் குறித்து போலீஸிலும் புகார் அளித்துள்ளனர்.
கொடியனூர் நீர்வீழ்ச்சியில் வள்ளி என்ற பெண் தனது இரு குழந்தைகளுடன் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது இளைய மகன் கிரண் எதிர்பாராதவிதமாக நீரில் அடித்துச்செல்லப்பட்டார். விரைந்து செயல்பட்ட வள்ளி தனது மகனை ...