செங்கல்பட்டு அருகே தந்தையை கொன்ற மாமனை பழிக்குப்பழி வாங்கும் விதமாக அதே இடத்தில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பையை இந்திய அணி தவறவிட்ட பிறகு, அதுகுறித்த செய்திகள்தான் உலகம் முழுவதும் பேசுபொருளாகி வருகின்றன. இந்த நிலையில் உலகக்கோப்பை நேரலையை டிவியில் பார்த்த இருவர், வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்டிருப் ...