சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவர் கூறியவற்றின் முழுமையான த ...
தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை 50 செமீ மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறையிடம் அவர் தெரிவித்த கருத்துக்களை இணைப்பில் காணலாம்.