2020-ம் ஆண்டு முதல் 2023 வரை தமிழகத்தில் 1,510 பாலியல்
வன்புணர்வு குற்றங்கள் நடைபெற்று உள்ளதாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புபிரிவு காவல்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதுகுற ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.