மத்தியப்பிரதேசத்தில் ஹர்தா மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்; 60 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
சென்னை புழல் அருகே அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக், ரப்பர் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்கள் வைக்கப்பட்ட ரசாயன கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.