புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணியை மேல் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது அதிக பிரசவ வலி ஏற்பட்டு, ஆம்புலன்ஸிலேயே சுகப்பிரசவமாகியுள்ளது ...
பட்டுக்கோட்டையில் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழப்பு என புகார் எழுந்துள்ளது. இயற்கைக்கு முரணான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.