கடைசி பந்தை வீசினார் சந்தீப். சிக்ஸரும் இல்லை, பவுண்டரியும் இல்லை. ஃபீல்டரின் கையில் நேராக போய் விழுந்தது. சந்தீப் சர்மா, ஒரு கையை மேலே தூக்கி வெற்றியைக் கொண்டாடினார். அங்கேதான் ஒரு ட்விஸ்ட்!
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளா ...