அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் தொடரும் ஐ.டி சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன், “தேர்தல் நேரத்தில் இந்த சோதனையெல்லாம் சமாளித்துதான் ஆக வேண்டும்” என்றுள்ளார். இணைக்கப்பட் ...
சென்னையில் ஒருபுறம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில் மறுபுறம் அமலாக்கத்துறையினரின் சோதனையும் தொடங்கியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள், வக்கீல்கள் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் காலை முதல் என்ஐஏ சோதனை நடைபெறுகிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாலின் தேவை அதிகரித்ததன் காரணமாக அதில் கலப்படம் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.