விவசாய நிலத்தில் வேலை செய்த முதியவரை பாம்பு கடித்த நிலையில், சாலை வசதி இல்லாததால், அவரை டோலி கட்டி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற அவலம் பென்னாகரத்தில் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் லக்மபுர் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், உடல்நலம் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தையை கைகளால் தூக்கிப் பிடித்தவாறு கழுத்தளவு ஆற்று நீரை கடந்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற சம்பவம் அச்சத் ...