சுமார் 62 சதவீத தனியார் சைனிக் பள்ளிகள் சங்பரிவார், பாஜக நிர்வாகிகள், மற்றும் பிற இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானது என தகவல் வெளியாகி உள்ளது.
”அவர்களது மொழிதான் பெரிது, அதிலிருந்துதான் எல்லாம் வந்தது என்று சொல்லக்கூடிய மனநிலை இருக்கிறது அல்லவா அதற்கு அறிவியல் பூர்வமாக ஆணித்தரமாக ஆப்பு வைத்தவர் கால்டுவெல” பேராசிரியர் வீ.அரசு
“அகண்ட பாரதம் என்ற சித்தாந்தத்தையும் கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாத்ததில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு மற்றவர்களைவிட அதிகம்” என பாடகர் சங்கர் மகாதேவன் கூறியுள்ளார்.
அரசின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனது கிளை அமைப்புகளான பாஜக விஸ்வஹிந்து பரிஷத் உள்ளிட்ட 28 அமைப்புகளை வலுப்படுத்தி, அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை கொண்டுவர வேண்டு ...