குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது பதிலளிக்க கால அவகாசம் தர உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை.