ஐபிஎல் போட்டி நடைபெறும் போது வர்ணனை பெட்டியிலிருந்து முன்னாள் வீரர் ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டதால் அதிருப்தியடைந்த பிசிசிஐ, ஐபிஎல் உரிமையாளர் முதல் வீரர்கள் வரை அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளத ...
2024 ஐபிஎல் தொடரில் ஏற்கனவே இரண்டு புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இடுப்பு உயர நோ-பால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பிசிசிஐ பயன்படுத்த ...
முதல்தர கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முக்கியத்துவம் அளிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கபில்தேவ் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனைக்கான சிகே நாயுடு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரிக்கு பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருதும், யங் டேலண்ட் சுப்மன் கில்லிற்கு ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதும் வழங்கப்படு உள்ளதாக பிசிசிஐ தெரிவித் ...