தேனி அருகே மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மகாராஷ்டிரா பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லலித்குமார் சால்வே. அம்மாநில காவல்துறையில் பணிபுரியும் இவர், ஆண் குழந்தைக்கு தந்தையாகியிருப்பதுதான் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
வறுமையில் சிக்கித்தவிக்கும் குடும்பத்தைக் குறி வைத்து குழந்தைகளை விற்பனை செய்து வந்த அரசு மகப்பேறு மருத்துவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.