நெல்லை: ஆய்வகத்தில் தவறி விழுந்த ஆசிட் பாட்டில்-பறிபோன பள்ளி மாணவியின் கண் பார்வை! அதிர்ச்சி சம்பவம்
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மாணவியின் பார்வை பறிபோனதாக குற்றம்சாட்டிய பெற்றோர், மாணவிக்கு உரிய சிகிச்சை அளித்து மீண்டும் பார்வை வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர் ...