பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை, நடிகை நயன்தாராவின் அன்னபூரணி படம் தொடர்பான அறிக்கை & திமுக எம்.எல்.ஏ கருணாநிதி தொடர்புடைய வழக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இன்றைய ‘எதையாவது பேசுவோம்’ நிகழ்ச்சியில் வ ...
தனக்கும் தனது படக்குழுவினருக்கும் யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கம் இல்லை என தெரிவித்து நடிகை நயன்தாரா மூன்று மொழிகளில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
’மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை அனைத்து பெண்களிடமும் கொண்டு செல்லப்பட வேண்டும்’ என்ற நோக்கத்தால்தான், சானிடரி நாப்கின் நிறுவனத்தை தொடங்கியதாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.