இந்தியா நிலவை ஆராய்ந்து கொண்டே, சூரியனை ஆராய ஆதித்யா எல் 1 விண்கலத்தை அனுப்பி இருக்கிறது. அமெரிக்காவோ சூரியனை மையமாக கொண்டு சுற்றி வரும் மிகப்பெரிய விண்கல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வைத் தொடங்கி இருக்க ...
இந்த விண்கல் சோதனைக்காக 2016-ம் ஆண்டிலிருந்து 7 வருடங்களாக காத்திருந்த நாசா, பழமையான விண்கல் மாதிரியை பூமிக்கு கொண்டு வந்து வரலாற்றில் ஒரு அசாத்தியமான நாளை கண்டுள்ளது.
அதே சமயம் இந்த சூரிய குடும்பத்தையும் பிரபஞ்சத்தையும் தாண்டி என்ன இருக்கிறது என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் முயற்சித்தார்கள். இதன் விளைவாக, வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பினார்கள். ...
மனிதர்கள் இதுவரை அனுப்பியதிலேயே சூரியனுக்கு மிக அருகே சென்ற விண்கலம் என்கிற பெருமையை பெற்றிருப்பது நாசாவின் பார்க்கர் விண்கலம். இதற்கும் ஆதித்யா எல்1 விண்கலத்துக்குமான ஒப்பீடைப் பார்க்கலாம்.
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள 2024 ம் ஆண்டு காலண்டரில் பழனி மாணவிகள் வரைந்த ஓவியம் இடம்பெற்றுள்ளன. உலகளவில் நடந்த போட்டியில் தமிழ்நாட்டு மாணவிகளின் ஓவியம் தேர்வாகியுள்ளது.