இன்றைய எதையாவது பேசுவோம் நிகச்சியானது விஜய் குறித்து சந்தோஷ் நாரயணன் நெகிழ்ச்சியுடன் பேசியது, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக் கணிப்பு, வரிப்பகிர்வு தொடர்பான பிரச்னை உள்ளிட்ட ...
நீயே ஒளி இசைநிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தோஷ் நாராயணன், ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் சர்ச்சைக்கு பிறகு தெருக்குரல் அறிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
“விஜய் சாரின் முடிவு எனக்கு சந்தோஷம். அவரை தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும். அவரிடம் உள்ள தனிப்பட்ட நேர்மை, அரசியலிலும் பிரதிபலித்தால், நம் எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அது மற்ற கட்சியினர ...
“தீர்வை எட்டுவதற்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். நியாயமற்ற எதிர்ப்பார்ப்புகள் ஏதும் இல்லை, ஆனால் இப்போது விஷயங்கள் மிக வித்தியாசமாக இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரு ...
"சமூகத்தில் தாத்தாவும் அப்பாவும் செருப்பு தைக்கிறார்கள் என்றால் மகனை மருத்துவராகவோ, வக்கீலாகவோ, பொறியாளராகவோ ஆக்கிப்பார்க்க வேண்டும் என்பது தானே ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அழகாக இருக்க முடியும்!"