வாணியம்பாடி அருகே வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்த நபர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளைக் கண்டதும் பணத்தைச் சாலையோரம் வீசிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணியில் மர்மப் பொருள் வெடித்து பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் முகநூல் நண்பரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கல்லெறிந்த மர்ம நபரால் பரபரப்பு. நிர்வாகி உள்ளிட்ட இருவரின் மண்டை உடைந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.