கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் நேற்று நக்சல்வாதிகள் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்ற நிலையில், முதுமலை வனப்பகுதியில் மாவட்ட எஸ்.பி தலைமையில் போலீசார் ரோ ...
நீலகிரி மாவட்டத்தில் 40 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்துள்ளன. பொதுமக்களுடன் வனத்துறைக்கு சுமூக உறவு இல்லாததே புலிகள் உயிரிழக்க காரணமா என்பது குறித்தான விவாதமும் ஒரு புறம் சென்றுகொண்டுள்ளது.