தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, மதுராவில் கோயிலை இடித்துவிட்டு ஒளரங்கசீப் மசூதியைக் கட்டியதாக இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது.
திட்டக்குடியில் பள்ளிவாசல் மதில் சுவர் சேதமடையும் வகையில் செயல்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இஸ்லாமியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர் மத்திய சிறையில் மசூதியை மூடிவைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ள நிலையில், எந்த சிறையிலும் இறை வழிபாட்டுக்கு தனி ஏற்பாடுகள் செய்யப்படுவது கிடையாது என அமைச்சர் ...