வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் காகிதப்பூ, அது மலர் ஆகாது” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரு குடும்ப வளர்ச்சிக்கு என்பதை மாற்றி அனைவருக்குமான வளர்ச்சி கிடைக்க பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.