“ஆடை அழுக்காக இருந்தால் அனுமதிக்க மாட்டீர்களா?” விவசாயிக்கு ஆதரவாக களமிறங்கிய பயணிகள்.. மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை! என்ன நடந்தது? முழு வ ...
மெட்ரோ நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு கடந்த 3 ஆம் தேதி பயணிகள் 5 ரூபாயில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், புயல் காரணமாக பெய்த கனமழையால் பலரும் வீடுகளுக்குள் முடங்கினர். இதனால் 5 ரூபாய் சலுகை ...
மெட்ரோ நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு கடந்த 3ஆம் தேதி 5 ரூபாய் கட்டணத்தில் மெட்ரோவில் அனைவரும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மிக்ஜாம் புயல் காரணமாக அன்றைய தினம் அனைவரும் வீட்டிலேயே முடங்கியதால் நாளைக் ...
மிக்ஜாம் புயல் சென்னையை மிரட்டி வரும் நிலையில், பல இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பு கருதி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை X தளத்தில் பதிவிட்டுள்ளத ...