தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் பங்கேற்ற நடிகர் வடிவேலு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உடனான நினைவுகளைப் பகிர்ந்து நெகிழ்ச்சியாக பேசினார்.
சென்னை மெரினா கடற்கரையில், நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசிய பொழுது, “தாய் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்திய நாட்டில் யார் வாழ வேண்டும் யார் வாழக் கூடாது என்பதை ஆட்சி நடத்தி வருபவர்கள் தீர்மானித்து வருகின்றனர், பாசிச சக்திகளை ஒழிக்க ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சபதம் ஏற்றுள்ளோம் என தமிழக காங்கிரஸ் கமிட ...
''வெற்றியை கொண்டாடுகிறோம் என்ற ரீதியில் காங்கிரஸ் கட்சியை சங்கடப்படுத்த வேண்டாம். காமராஜர் போன்ற அனுபவசாலிகள் தோற்றது நமக்கும் தோல்வி போன்றதே. சட்டமன்றத்தில் அவர் இருந்திருந்தால், நாம் இன்னும் சிறப்பா ...