வைகைஅணைக்கு முன்புறமுள்ள தடுப்பனையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் ஆற்று சுழலில் சிக்கியதில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக அரசு எந்த கமிட்டி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி மேகதாது அணையை கட்ட முடியாது என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.