கர்நாடக அரசு எந்த கமிட்டி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி மேகதாது அணையை கட்ட முடியாது என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக அப்பகுதிகளில் உள்ள பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென் மாவட்ட அணைகளின் தற்போதைய நிலவரம் என்ன, அங்கு எவ்வளவு நீர் இருப்பு உள்ளது என்பது குறித்து நமத ...