மும்பை மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் எழுந்த டாஸ் பிரச்னைக்கு பிறகு, ஒவ்வொரு அணி வீரர்களும் டாஸ் ரிசல்ட்டை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.
நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பை காப்பாற்றுவோம் என டெல்லியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.