கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் குடும்பத்திற்கு மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு கிளீன் சீட் வழங்கியுள்ளது.
மகாராஷ்டிராவில், கிணற்றுக்குள் விழுந்த பூனையைக் காப்பாற்றச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மராட்டிய மாநிலம் நாக்பூரில், இளம்பெண் ஒருவர் சிகரெட் பிடித்ததை உற்றுப் பார்த்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.