கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதியில், கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் நிலையில், வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர் ...
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் குழந்தை உட்பட இருவரை கொன்ற சிறுத்தை கடந்த 7 ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கடந்த 2 ஆம் தேதி முதல் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான பல்வேறு கட்ட முய ...
பந்தலூரில் தொடர்ச்சியாக பொதுமக்களை தாக்கி வரும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு வன கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
குன்னூர் புரூக்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்த சிறுத்தையை பிடிக்கச் சென்ற தீயணைப்பு அலுவலர்களை சிறுத்தை தாக்கியதில் மூன்று பேர் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.