அக்டோபர் 2020-ல் பத்திரங்களை வாங்கத் தொடங்கிய அந்த நிறுவனம் 2021, 2022, 2023 என தொடர்ச்சியாக பத்திரங்களை வாங்கியுள்ளது. கடைசியாக 9 ஜனவரி 2024-ல் கூட தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
வெடிபொருளை கொச்சியிலேயே வாங்கியதாகவும் அதை தன் மனைவியின் இல்லத்தில் வைத்து தயாரித்ததாகவும் டொமினிக் மார்ட்டின் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவரது மகன் லோகேஷ் மீது சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்த வேண்டுமென மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா வலியுறுத்தியுள்ளார்.